ஒன்றிணைந்த அண்ணன் தம்பி! சூர்யா – கார்த்தி!

 


தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பத்தின் வாரிசுகளாக களம் இறங்கி தனித்தனியாக முத்திரை பதித்து வரும் கதாநாயகர்கள் நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும். இவர்கள் இதுவரை திரையில் சேர்ந்து நடித்ததில்லை.
தற்போது அவர்கள் இருவரும் பிரபல நடிகரின் படித்திற்காக ஒன்றிணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ‘குற்றம் 23’ படத்திற்கு தற்போது மீண்டும் இணைந்துள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். சாம் சி.எஸ். இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் பலரும் இதனை வைரலாக்கி வருகின்றனர்.