தஞ்சையில் நாளை நடைபெற உள்ள தடுப்பூசி முகாம் விவரம்

 

நாளை தமிழகம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் டோஸ் செலுத்தக்கூடியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நாளை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விவரங்கள்.