நாளை பள்ளிகள் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

 

தெலுங்கானாவில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் 8 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம் பள்ளிகளை திறக்க இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.