அசத்தல்!! கின்னஸ் சாதனை படைத்த பழனி மாணவன்!! குவியும் பாராட்டுக்கள்!!

 

கர்நாடக மாநிலத்தில் சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தமிழகம்,  கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா என இந்தியா முழுவதும் இருந்து 1,039 மாணவ, மாணிகள்  கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற போட்டியில்  பழனியை அடுத்த புதுஆயக்குடியில் வசித்து வரும் 12 வயத்  கார்த்திகேயாவும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை படைத்த கார்த்திகேயா , அவரது பெற்றோர் சிவராமன்-தாமரை செல்வி, பயிற்சியாளர்கள் கரிகாலன், அரவிந்தன் மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை படைத்த மாணவனை, திண்டுக்கல் மாவட்ட பழனி சரக காவல்துறை அதிகாரி தமது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!