அதிர்ச்சி! தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

 

தமிழறிஞர் நெல்லை கண்னன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

பிரபல பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், இலக்கியவாதி நெல்லைக் கண்ணன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.