வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்சவடால் ... சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து வெளியிட்ட பதிவு தொடர்ந்து சர்ச்சையாக இருந்து வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையிலும், தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்தே பேசி வருகிறார். நேற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சீமான் ” பெரியார் தான் சோறு ஊட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்போ முன்னோர்கள் எல்லாம் சும்மாக இருந்தார்களா? பெண்களை கட்டி வைத்து அவர்கள் சாட்டையாலையே அடித்தார்களா? பெரியார் தான் சீர்திருத்தம் பெரியார் தான் எல்லாமே என்று பேசிவிட்டு இருக்கக்கூடாது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!