undefined

ரூ.70 கோடி வங்கி கடன் மோசடி... டெல்லி உட்பட 4 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 

டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சைபர் மோசடி மற்றும் வங்கி கடன் மோசடி சம்பவங்களைப் பற்றிய விசாரணை தொடர்ந்து வருகிறது.

சோதனை தொடர்பாக, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகள் வழியாக வழங்கப்பட்ட சுமார் ரூ.70 கோடி கடன் யஷ்தீப் சர்மா என்ற தனிநபருக்கு திருப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடாதவர் என்பது விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்புலத்தில், யஷ்தீப் சர்மா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வளாகங்கள் மற்றும் கட்டிடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?