அதிர்ச்சி... திருமணத்திற்குச் சென்ற மணமகன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
Apr 19, 2025, 20:00 IST
உத்திரபிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்த மணமகன் ரவி யாதவ், திடீரென சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் ரவி யாதவ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.