மார்பிங் செய்த போட்டோவை அனுப்பி மிரட்டல்.. சிறுமியை தன் இச்சைக்கு இணங்க இளைஞன் செய்த கொடூரம்!

 

மும்பை ராய்காட் மாவட்டத்தில் உள்ள தலோஜா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சமீபத்தில் ஒரு இளைஞர் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளனர்.   அப்போது தான் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞர் , சிறுமியின் புகைப்படங்களை மார்பிங்  செய்து அனுப்பியதாக தெரிகிறது. மேலும், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அவர், தனது உத்தரவுக்கு இணங்குமாறு கூறியுள்ளார். அவர் தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்