முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 

முதலமைச்சர் மு.க.,ஸ்டாலினை தவறாமல் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தாக்கல் செய்த அவதூறு வழக்கில் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது, அப்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.,ஸ்டாலின் 3 முறையும் ஆஜராகவில்லை என்பதால், இம்மாதம் 16ஆம் தேதி தவறாமல் ஆஜர் ஆகவேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.