தந்தையின் கள்ளக் காதலுக்கு ஆப்பு..!!அண்ணன், தங்கை செய்த ‘பகீர்’ காரியம்..!!

 
தந்தையின் கள்ளக் காதலுக்கு ஆப்பு..!!அண்ணன், தங்கை செய்த ‘பகீர்’ காரியம்..!!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள பராமதி பகுதியைச் சேர்ந்த நபர் தனது மகன் ருஷிகேஷ் (34), மகள் அனுஜா (33) ஆகியோருடன் வசித்து வந்தார். அந்த நபருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.

இதுகுறித்து அவருடைய மகன் மற்றும் மகளுக்கு தெரியவந்ததை அடுத்து தந்தையை கண்டித்தனர். ஆனால் பிள்ளைகளின் பேச்சை கேட்காமல் தந்தை அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

தந்தையின் கள்ளக் காதலுக்கு ஆப்பு..!!அண்ணன், தங்கை செய்த ‘பகீர்’ காரியம்..!!

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி அந்த பெண்ணுடன் தந்தை தனிமையில் இருப்பதை சகோதர, சகோதரி இருவரும் பார்த்துவிட்டனர். அதையடுத்து இருவரையும் கட்டையால் சராமாரியாக அடித்து தாக்கினர்.

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும் அவரை தங்களுடைய குடும்ப மருத்துவர்களிடம் காட்டினர். மருத்துவர் பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் பிள்ளைகள் இருவரும் பெண்ணின் உடலை புதைத்துவிட்டனர்.

தந்தையின் கள்ளக் காதலுக்கு ஆப்பு..!!அண்ணன், தங்கை செய்த ‘பகீர்’ காரியம்..!!

காணாமல் போன தங்களுடைய தாய் குறித்து இறந்துபோன பெண்ணின் குழந்தைகள் போலீசில் புகார் அளித்தனர். அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ருஷிகேஷ், அனுஜா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web