பீதியில் பொதுமக்கள் !மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!

 
பீதியில் பொதுமக்கள் !மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தலைநகரமான சென்னையிலும் பொதுப்போக்குவரத்துடன் மற்றும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பீதியில் பொதுமக்கள் !மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!

ஆனால் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் துறை அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி பாதிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து மண்டல வாரியாக பாதிப்புக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீதியில் பொதுமக்கள் !மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரிப்பு பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்து உள்ளது என  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

From around the web