கரூரில் தொடர்ந்து 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை!

 
கரூரில் தொடர்ந்து 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை!


தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கரூரில் காலை முதல் கடுமையாக வாட்டி வதைத்த திடீரெனெ மதியம் சுமார் 1 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.

கரூரில் தொடர்ந்து 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை!

லேசாக தூற ஆரம்பித்த சாரல் தொடர்ந்து 1 மணி நேரம் விடாத மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தான்தோன்றிமலை, ராயனூர், காந்திகிராமம் உட்பட பலபகுதிகளில் தொடர்ந்து 1 மணி நேரம் பெய்தது.

From around the web