இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது!

 
இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது!

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி என்று பல நாடுகள் முடிவெடுத்து, அதில் முழு மூச்சாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் கடந்த ஒரு வார காலமாக தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு சுமார் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்திருந்த நிலையில், மேலும் 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம் திருச்சி மாவட்ட மக்கள் இன்று கீழ்கண்ட தடுப்பூசி மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க! உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் தகவலை ஷேர் பண்ணுங்க!

இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது!
From around the web