திருச்சி மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் ரெண்டுமே இருக்கு!

 
திருச்சி மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் ரெண்டுமே இருக்கு!

உலகம் முழுவதுமே பயமுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி என்று பல நாடுகள் முடிவெடுத்துள்ளன.

இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் கடந்த ஒரு வார காலமாக தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு சுமார் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் ரெண்டுமே இருக்கு!

நம் திருச்சி மாவட்ட மக்கள் இன்று தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட இடங்களில் இரண்டு தடுப்பூசிகளுமே செலுத்தப்படும். தேவையானவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!

திருச்சி மாவட்ட ஊரக பகுதிகளில் இன்று (16.07.2021) கோவாக்சின் & கோவிஷீல்டு தடுப்பூசி போடும் இடங்களைத் தெரிஞ்சுக்கோங்க..

திருச்சி மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் ரெண்டுமே இருக்கு!

இன்று காலை 9.30 மணி முதல் கீழ்கண்ட இந்த இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஸ்ரீரங்கம், அய்யனார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி. அரியமங்கலத்தில் டி.ஈ.எல்.சி.நடுநிலைப்பள்ளி மற்றும் வெங்காய மண்டி, பைபாஸ் ரோடு. பொன்மலை பகுதியில் செவன்த் டே அட்வெண்ட்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்று, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மேலகல்காண்டார்கோட்டையில் உள்ள மற்றும் கலையரங்கம் மஹால்.

கோ-அபிஷேகபுரத்தில், தென்னூரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும், எடமலைப்பட்டிபுதூரில் இருக்கும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் செலுத்தப்படுகிறது.

திருச்சி மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க! இந்த இடங்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் ரெண்டுமே இருக்கு!
From around the web