Breaking!! இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 12 ஆக உயர்வு!! மகாராஷ்டிரா 8 கேஸ்!!

 
Breaking!! இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 12 ஆக உயர்வு!! மகாராஷ்டிரா 8 கேஸ்!!

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Breaking!! இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 12 ஆக உயர்வு!! மகாராஷ்டிரா 8 கேஸ்!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் இதுவரை 38 நாட்டுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு முதன் முறையாக ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர் மற்றொருவர் 66 வயதான முதியவர். இதனைதொடர்ந்து ஜிம்பாப்வேயில் இருந்து குஜாரத்துக்கு வந்த நபர் ஒருவருக்கும், மும்பைக்கு வந்து சேர்ந்த பயணி ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

Breaking!! இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 12 ஆக உயர்வு!! மகாராஷ்டிரா 8 கேஸ்!!

இதேபோல் இன்று, நாட்டின் தலைநகரான டெல்லியிலும் ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படுள்ளது. டான்சானியா நாட்டில் திரும்பி வந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன்மூலம் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் பாதிப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 12 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

From around the web