சூப்பர் நியூஸ் ! இவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! மத்திய அரசு!

 
சூப்பர் நியூஸ் ! இவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! மத்திய அரசு!


இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்குள் கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

சூப்பர் நியூஸ் ! இவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! மத்திய அரசு!

மேலும் இதில் குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி இருப்பதும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.அதன்படி 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.

சூப்பர் நியூஸ் ! இவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! மத்திய அரசு!


6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம்.18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம். தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web