#BREAKING: அதிர்ச்சி! ஒலிம்பிக் கிராமத்தில் 3 தடகள வீரர்களுக்கு கொரோனா! போட்டி நடத்துவதில் சிக்கல்!

 
#BREAKING: அதிர்ச்சி! ஒலிம்பிக் கிராமத்தில் 3 தடகள வீரர்களுக்கு கொரோனா! போட்டி நடத்துவதில் சிக்கல்!

ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் ஆறு தினங்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இரு தடகள வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

#BREAKING: அதிர்ச்சி! ஒலிம்பிக் கிராமத்தில் 3 தடகள வீரர்களுக்கு கொரோனா! போட்டி நடத்துவதில் சிக்கல்!

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும், அந்த கிராமத்தில் தொடர் கொரோனா தொற்றினால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் எந்த நாட்டையும் சேர்ந்த விளையாட்டு வீரர் கிடையாது என்று தகவல் வெளியான நிலையில், அவரை ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு விடுதியில் தனிமைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்தில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

#BREAKING: அதிர்ச்சி! ஒலிம்பிக் கிராமத்தில் 3 தடகள வீரர்களுக்கு கொரோனா! போட்டி நடத்துவதில் சிக்கல்!

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பலத்த பாதுகாப்புகளுடன் ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு நாட்டு வீரர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது.

From around the web