திருப்பதிக்கு சென்ற கார் விபத்து!! 5 பேர் பலி!!

 
திருப்பதிக்கு சென்ற கார் விபத்து!! 5 பேர் பலி!!


உலக பிரசித்தி பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் . இங்குள்ள பெருமாளை தரிசிக்க இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் வருவதுண்டு.
கொரோனா காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

திருப்பதிக்கு சென்ற கார் விபத்து!! 5 பேர் பலி!!

கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை காரணமாக கோவிலுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதன் பிறகு மலைப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் பக்தர்கள் சீரமைக்கும் வரை கோவிலுக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

திருப்பதிக்கு சென்ற கார் விபத்து!! 5 பேர் பலி!!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சித்தூர் மாவட்டம் ஜித்தேப்பள்ளியில் சாலை தடுப்பின் மீது கார் மோதியதால் இந்த கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web