மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம்!! தமிழக மக்களே குறிச்சு வச்சிக்கோங்க!

 
மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம்!! தமிழக மக்களே குறிச்சு வச்சிக்கோங்க!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தொடக்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.

மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம்!! தமிழக மக்களே குறிச்சு வச்சிக்கோங்க!

இதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு 2 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்துவதில் தற்போது பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் சனிக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம்!! தமிழக மக்களே குறிச்சு வச்சிக்கோங்க!

அதன்படி தமிழகம் முழுவதும் 50000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். இந்த அரியவாய்ப்பை பொதுமக்கள் தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

From around the web