காங்கோ வன்முறை.. கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

 
காங்கோ

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், M-23 கிளர்ச்சிக் குழு பொதுமக்களை அடிக்கடி தாக்குகிறது. எனவே, அவர்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாகப் போராடி வருகிறது. இதற்கிடையில், கோமா நகருக்குள் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கினர்.

காங்கோ

இதைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் முன்சஸ் நகர சிறைப் பகுதியிலும் நுழைந்து தாக்குதல் நடத்தினர். காவல்துறைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா. வீரர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வன்முறை தொடர்வதால், அப்பகுதியில் 100,000 பொதுமக்கள் தப்பி ஓடி அண்டை நகரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காங்கோ கைதிகள்

இந்த நிலையில், வன்முறையில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web