டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!

 
டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!


இந்தியாவில் தீபாவளி நவம்பர் 4 ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு முண்ணனி நிறுவனங்கள் அதிரடி அறிவிப்புக்களையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி தினத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!

இதன் மூலம் ரிலையன்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்த கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மொபைல் குறித்து சுந்தர் பிச்சை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , ஜியோபோன் நெக்ஸ்ட் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மக்களுக்கான சாதனமாக இருக்கும்.

டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!

ஸ்மார்ட்போன்களை அதிக அளவு பயன்படுத்த வைக்கும் வகையில் ஜியோபோன் நெக்ஸ்ட் பாலமாக இருக்கும் .
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சிக்கான அடித்தளமாகவும், மற்ற மொபைல் நிறுவனங்களுடன் சந்தையில் மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையிலும் அமைந்துள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த போன்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

From around the web