அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்…சென்னையில் 10,000 போலீசார் குவிப்பு!! நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

 
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்…சென்னையில் 10,000 போலீசார் குவிப்பு!!  நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!


இன்று டிசம்பர் 6 திங்கட்கிழமை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள். அதே போன்று பாபர் மசூதி இடிப்பு தினமும் நிகழ்ந்த நாள் இன்று. அதனால், அசாம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்…சென்னையில் 10,000 போலீசார் குவிப்பு!!  நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிக வளாகங்கள்,அரசு அலுவலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்…சென்னையில் 10,000 போலீசார் குவிப்பு!!  நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

தலைநகர் சென்னையில் மட்டும் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

From around the web