அதிர்ச்சி... இமாச்சல பிரதேசத்தில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

 
நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!

 இமாச்சல பிரதேசத்தில்  மண்டி மாவட்டத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று  மாலை 5.14 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில்  ஏற்பட்ட  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கலாம் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web