குட்நியூஸ்!! 3வது அலை வரவே வராது!!

 
குட்நியூஸ்!! 3வது அலை வரவே வராது!!


இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 3 வது அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,579. 543 நாட்களில் மிக குறைந்த அளவாகும்.

குட்நியூஸ்!! 3வது அலை வரவே வராது!!

இந்நிலையில், இந்தியாவில் 3வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஹரியானா மாநில அசோகோ பல்கலையின் பேராசிரியர் கவுதம் மேனன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ 2 வது அலையில் 70% பேருக்கு தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

குட்நியூஸ்!! 3வது அலை வரவே வராது!!


மேலும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. அதனால்,3 வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை. அப்படியே ஏற்பட்டாலும் சமாளிக்கக் கூடிய அளவில் தான் இருக்கும். இருப்பினும், மக்கள் எச்சரிக்கையுடன், செயல்படுவது நல்லது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.

From around the web