பரபரப்பு... உடல் முழுவதும் காயங்கள், இடுப்பில் கத்தியுடன் சர்ச்சுக்கு வந்த இளைஞர்!

 
இளைஞர்

 
திருவள்ளூர் மாவட்டத்தில்  செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது.  இதில் கலந்து கொள்வதற்காக  திருவூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு  பிரார்த்தனை செய்தனர்.

திருவள்ளூர்

நள்ளிரவு 12 மணிக்கு  உடல் முழுவதும் காயங்களுடன் இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்குள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து யாரென விசாரணை நடத்தினர்.  அதற்கு பதில் அளித்த அந்த நபர், ''வாகனத்தில் இருந்து தவறி விழுந்து விட்டதாகவும் இதனால் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகே அவரை பிரார்த்தனை செய்ய அனுமதித்தனர்.  அவரது இடுப்பில் பெரிய கத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web