இடி மின்னலுடன் கனமழை!! இந்த 3 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கும்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

 
இடி  மின்னலுடன் கனமழை!! இந்த 3 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கும்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இன்றும், நாளையும் ( டிசம்பர் 4, 5) திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதால், இந்த மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு.

இடி  மின்னலுடன் கனமழை!! இந்த 3 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கும்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இடி  மின்னலுடன் கனமழை!! இந்த 3 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கும்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் இன்றும் நாளையும், மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சூறாவளி காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web