ஜூலை 31 வரை ஊரடங்கு! இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு!
Jul 17, 2021, 06:46 IST
தமிழகத்தில் கொரோனாவால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூலை 19ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த கூடுதல் தளர்வுகள் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை
மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கும் தொடர்ந்து தடை
புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தடை
பள்ளி, கல்லூரிகளுக்கு தடை
திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இறுதி சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே அனுமதி
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை
From around the
web