ரேசன்கடை ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்!கூட்டுறவுத்துறை !

 
ரேசன்கடை ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்!கூட்டுறவுத்துறை !


தமிழகத்தில் நடுத்தர மக்களின் வசதிகளுக்காகவும், ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கவும், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசாணை ஒன்றை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

ரேசன்கடை ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்!கூட்டுறவுத்துறை !

இவர்களை பொறுத்தவரை ஊழியர்களின் ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அவர்கள் பணிபுரியும் ரேசன் கடைகள் எந்த கூட்டுறவு சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த சங்கத்தின் பணியாளராகவே கருதப்படுவார்கள் .

ரேசன்கடை ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்!கூட்டுறவுத்துறை !


இந்த சங்கத்தின் மூலம் பணியாளர்களுக்கு திருமணம், கல்விக்கடன், வாகனக்கடன், வீடு கட்டும் கடன் மற்றும் நுகர்வோர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை போன்றே ரேசன் கடை பணியாளர்களுக்கும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் ரேசன் பணியாளர்களுக்கு முன்பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web