வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த பகுதி – இந்திய வானிலை மையம் தகவல்

 
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த பகுதி – இந்திய வானிலை மையம் தகவல்

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web