சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! தேவசம்போர்டு!!

 
சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! தேவசம்போர்டு!!

ஐயப்ப பக்தர்கள்கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து மண்டல பூஜைக்கு சபரிமலை செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சபரிமலை தேவசம்போர்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! தேவசம்போர்டு!!


அதன்படி
தினசரி 40000 பேருக்கு மட்டும் அனுமதி.
ஆன்லைன் மூலம் முன்பதிவு அவசியம்.
10 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் அனுமதி.


குழந்தைகளுக்கும், முகக்கவசம் , சானிடைசர், சமூக இடைவெளி அவசியம்.
இதனை உடனிருக்கும் பெரியவர்கள் உறுதி செய்ய வேண்டும்
பக்தர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிக்கான சான்றிதழ் .

சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! தேவசம்போர்டு!!


72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ்.
குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் தேவையில்லை ஆனால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

From around the web