தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!
தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தினமும் பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி
சென்னையில் நாப்பாளையம்: மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல், இடையஞ்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, எம்.ஆர்.நகர்அம்மன் நகர், எஸ்.எஃப்.நகரம்மன் நகர், எம்.ஆர். சுப்ரமணி நகர்
திருவேற்காடு, சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயக நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், சுமங்கலை மானசரோவர் குடியிருப்பு, கூட்டுறவு நகர், காவேரி நகர், மாரியம்மன் கோயில் தெரு, சாய் அவென்யூ அபார்ட்மென்ட், மாதர்வேடு பெருமாள் கோயில் தெரு, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு மெத்தா மருத்துவமனை ஆகிய பகுதிகள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாப்பநாயக்கன்பாளையம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம் ஆகிய பகுதிகள்.
திருப்பூர் மாவட்டத்தில் கருவலூர், அரசப்பம்பாளையம், ஆரியகவுண்டம்பாளையம், ஆனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிளிபாளையம், மணப்பாபாளையம், காரைக்கால்பாளையம், முரியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுபாளையம், செல்லப்பாளையம், காமநாயக்கன்பாளையம், ஏரிபாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், தண்ணீர்பந்தல்பாளையம், வெங்கிகல்பாளையம்.
உடுமலைபேட்டை பகுதியில் பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகள்.
திருச்சி துவாக்குடி பகுதியில் நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்சிப் சி-செக்டார் மற்றும், ஏ, பி, இ,ஆர் மற்றும் பி.எச் செக்டார், தேசிய தொழில்நுட்ப கழகம், துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைகுடி ஆகிய பகுதிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம், செம்மடிப்பட்டி, பழங்கானூத்து, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி, எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டானாம்பட்டி, கன்னிவாடி, மாநகர், நீலமலைக்கோட்டை, தருமாய்த்துபட்டி, லிங்கவாடி, வெம்பாறை ஆகிய பகுதிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர், மடபுரம், பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், புலியூர், மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம் ஆகிய பகுதிகள்.
சேலம் மாவட்டத்தில் மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார் குண்டம், கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், நெய்யமலை, குமாரப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.
மேலும், தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி வெள்ளார், எருமப்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, கோழியானூர் ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!