இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! மக்களே பத்திரமா இருங்க!!

 
இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! மக்களே பத்திரமா இருங்க!!


தமிழகத்தில் வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெருமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! மக்களே பத்திரமா இருங்க!!

இந்நிலையில், இன்று காலை முதலே திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருச்செந்தூர் கோவிவில் நடைபாதை பிரகாரங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! மக்களே பத்திரமா இருங்க!!


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web