200 கோடி ரூபாயை வேண்டாம் என கூறிய சமந்தா

 
200 கோடி ரூபாயை வேண்டாம் என கூறிய சமந்தா

பிரபலமான ஜோடியான நாகசைத்தன்யா-சமந்தா உடைய விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பி இருந்தது. பல நாட்களாக விவாகரத்து பற்றிய செய்திகளை தவிர்த்து வந்த, இருவரும் சமீபத்தில் அவர்களது பிரிவை பகிரங்கமாக அறிவித்தனர்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழிலும் சில படங்களை கையில் வைத்துள்ளார். அவரது நடிப்பில் “ காத்துவாக்குல இரண்டு காதல்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

200 கோடி ரூபாயை வேண்டாம் என கூறிய சமந்தா

இந்த விவாகரத்து பற்றிய இதர தகவல்கள் வெளியாகி உள்ளது. கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்த சமந்தாவிற்கு, ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்க, நாக சைத்தன்யா குடும்பம் முன் வந்ததாகவும், அதனை சமந்தா வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

From around the web