களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!

 
களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!

இத்தனை ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆரூடம் கணித்த சசிகலாவிற்கு இன்னும் நிலையான இடம் கனியவில்லை. அதிமுகவின் வெற்றிக்கு காய் நகர்த்தி வந்தவரை, கட்சியை விட்டு வெளியே நிற்க வைத்து அழகு பார்க்கிறது காலம்.

களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!

இந்நிலையில், டிடிவி தினகரன் – கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்று விட்டு, அதன் பின்னர், அதிமுக தொண்டர்களை 25 இடங்களில் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!

தென் மாவட்டங்களுக்கு ஒரு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து மதுரை சென்று, முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு, தந்து ஆதரவாளர்களை சந்திக்கிறார், 29ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்.

From around the web