சூப்பர் நியூஸ்! இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனாவே இருக்காது!

 
சூப்பர் நியூஸ்! இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனாவே இருக்காது!


கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா என்னும் அசுர அரக்கன் உலகை ஆட்டி படைத்து வருகிறான். தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் கொரோனா பரவி என்ன செய்வது என்ற பெரும் குழப்பத்தில் உலக நாடுகள் இருந்து வருகின்றன . இந்நிலையில் கொரோனா அரக்கன் இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் முடிவுக்கு வரும் என தேசிய நோய்த் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

சூப்பர் நியூஸ்! இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனாவே இருக்காது!


இந்தியாவில் கொரோனா 2 வது அலையில் தற்போது சற்றே நோய் பரவல் குறைந்துள்ளது. ஆனாலும் மூன்றாவது அலை தாக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் நாட்களை எண்ணி வருகின்றனர்.
இதன் அடிப்படையிலேயே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சூப்பர் நியூஸ்! இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனாவே இருக்காது!


கொரோனா சாதாரண தொற்று நோய்களில் ஒன்று போல ஆகிவிடலாம். அதன் பிறகு இதனை எளிதாக நிர்வகிக்கலாம் எனவும், இதுவே பெருந்தொற்று முடிவதன் தொடக்க நிலை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 75 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 50 கோடி பேர் தொற்று எதிர்ப்பாற்றலை பெற்று விட்டதாக மகிழ்ச்சி தரும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

From around the web