ஷீரடியில் இவைகளுக்கு அனுமதி!! உற்சாகத்தில் பக்தர்கள்!!

 
ஷீரடியில் இவைகளுக்கு அனுமதி!! உற்சாகத்தில் பக்தர்கள்!!


இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கள் பல்வேறு மாநிலங்களில்கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் சீரடி சாய்பாபா கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஷீரடியில் இவைகளுக்கு அனுமதி!! உற்சாகத்தில் பக்தர்கள்!!

தற்போதும் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.இருப்பினும் கோவிலில் நடத்தப்படும் அன்னதானம், பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வசதிகளை மீண்டும் தொடங்க மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.

ஷீரடியில் இவைகளுக்கு அனுமதி!! உற்சாகத்தில் பக்தர்கள்!!

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக் கொண்ட ஊழியர்களை கொண்டு ஒரே நேரத்தில் 50% இருக்கை வசதியுடன் மட்டுமே அன்னதான கூடம் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

From around the web