இன்று சென்னையில் மின் தடை!! மக்களே குறிச்சிகோங்க!!

 
இன்று சென்னையில்  மின் தடை!! மக்களே குறிச்சிகோங்க!!

தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று நவம்பர் 24 , புதன்கிழமை சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னையில்  மின் தடை!! மக்களே குறிச்சிகோங்க!!

தாம்பரம் பகுதி: பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தனி நகர், பல்லவ கார்டன், பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் ரோடு, ஆழகப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர், இராணுவ குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிட்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம் பகுதி

இன்று சென்னையில்  மின் தடை!! மக்களே குறிச்சிகோங்க!!

சோழிங்கநல்லூர் பகுதி: தேவராஜ் நகர், பூபதி நகர், அண்ணா தெரு, வில்லேஜ் நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் பகுதி.
பொன்னேரி துரைநல்லூர் பகுதி: கவரைபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இன்று சென்னையில்  மின் தடை!! மக்களே குறிச்சிகோங்க!!


மதியம் 2.00 மணிக்கு பிறகு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம் போல் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web