டோக்கியோ பாராலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

 
டோக்கியோ பாராலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் வென்றார்.

இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.

From around the web