இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

 
இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அந்த வகையில் இதுவரை ரூ.1.15 லட்சம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறுகின்றன. கிசான் திட்டத்தின் 8வது தவணையாக ரூ.19,000 கோடியை பிரதமர் இன்று காலை 11மணிக்கு விடுவித்துள்ளார்.

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

இதுகுறித்து நாட்டிலுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினம். கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் சூழலில் பிரதமரை, மத்திய அரசை காணவில்லை என்று பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web