இன்று நாடு முழுவதும் போராட்டம்! ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

 
இன்று நாடு முழுவதும் போராட்டம்! ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

இன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கண்டித்து போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த உள்ளது.

அதன்படி இன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

From around the web