சூப்பர்! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

 
சூப்பர்!  அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பக்தர்களை அதிகளவில் கவர்ந்துள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 பிரதான கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோயில்களை தனியார் நிறுவனத்திடம் வழங்கி, தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மருதமலை கோயிலில் முதியோர் வசதிக்காக மின் தூக்கி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில்களில்
தமிழகத்தின் பிரதான மலைக் கோயில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பக்தர்கள் வசதிக்காக விரைவில் ‘ரோப் கார்’ சேவை ஏற்படுத்தப்படும் எனக் கூறினார்.

From around the web