முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 
முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் மு.க.,ஸ்டாலினை தவறாமல் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தாக்கல் செய்த அவதூறு வழக்கில் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது, அப்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.,ஸ்டாலின் 3 முறையும் ஆஜராகவில்லை என்பதால், இம்மாதம் 16ஆம் தேதி தவறாமல் ஆஜர் ஆகவேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

From around the web