இந்திய கால்பந்து வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா

 
இந்திய கால்பந்து வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 வயது அனிருத் தபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதையடுத்து அவர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் அடுத்த லீக் ஆட்டங்களில் வங்காளதேசத்தையும், வருகிற 15-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் அனிருத் தபா விளையாட முடியாது.

From around the web