பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இத்தாலி வீரர் ஜானி சினயுடன் மோதினார்.

இதில் ரபேல் நடால் 7-5, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் இத்தாலி வீரர் ஜானி சினரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

From around the web