இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு

 
இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு

இந்தியா-இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்புவில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் தொடங்கும் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, அசலங்கா

From around the web