ஐபிஎல்! எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்! – பிசிசிஐ அறிவிப்பு

 
ஐபிஎல்! எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!  – பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலமாக இன்று (சனிக்கிழமை) வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் 14-வது ஐபிஎல் சீசனின் இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

From around the web