டோக்கியோ பாராலிம்பிக்: தங்கம் வென்றார் இந்தியாவின் கிருஷ்ணா நாகர்

 
டோக்கியோ பாராலிம்பிக்: தங்கம் வென்றார் இந்தியாவின் கிருஷ்ணா நாகர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தி தங்கம் வென்றார்.

இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.

From around the web