விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி

 
விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி

லண்டனில் நடைபெற்று வரும் ‘கிராண்ட்ஸ்லாம்’ விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி

ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-7, 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஷ்லி பார்ட்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

From around the web