எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

 
எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் தடங்களில் இரட்டை ரயில் பாதை பணி அமைக்கும் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !


மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக கீழ்கண்ட ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் ) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படும்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

நாகர்கோவில்-கோவைசிறப்பு ரெயில் நாகர்கோவில்-மதுரை இடையிலும், தூத்துக்குடி-எழும்பூர் முத்துநகர் சிறப்பு ரயில் தூத்துக்குடி-மதுரை இடையிலும், கொல்லம்-எழும்பூர் சிறப்பு ரயில் கொல்லம்- மதுரை இடையிலும், நாகர்கோவில்-கோவை சிறப்பு ரயில் நாகர்கோவில்-மதுரை இடையிலும், கோவை-நாகர்கோவில் சிறப்பு ரயில் மதுரை-நாகர்கோவில் இடையிலும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamaalai.com

From around the web